கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி
கொழும்பு- ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்
இந்த சம்பவத்தின் போது காயமடைந்த 24 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரின் தகவல்களின் படி மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த நபர் ஒருவரே இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரியவருகிறது