கொரோனா தொற்றாளர் பேலியகொட மீன் சந்தையிலிருந்து வந்த பின்னர் சென்ற இடங்கள்
21/10/2020- பருத்தித்துறை – ஜெயாஸ் தையலகம் (மத்திய சந்தைத்தொகுதி) சேட் தைப்பதற்கு மற்றும் பருத்தித்துறை பஸ் நிலைய பகுதி
22/10/2020-பருத்தித்துறை ஜெயாஸ் ரெக்ஸ்
23/10/2020 பலாலிவடக்கு அன்ரனிபுரம்
ஞானப்பிரகாசம் ஞானமணி என்பவருடைய இறுதிக்கிரியை நிகழ்வு
அவரது தாய் தந்தை சென்று வந்த இடங்கள்
1- 22/10/2020 – பருத்தித்துறை – கீரிமலை பேருந்தில் மாலை 3.30 மணிக்கு
பொலிகண்டியில் இருந்து – பலாலிக்கு
2-24/10/2020-கீரிமலை – பருத்தித்துறை பேருந்தில் பலாலியிலிருந்து பொலிகண்டி பகுதிக்கு பகல் – 6.30 க்கு
குறித்த வழித்தடத்தில் பயணித்தவர்கள் மற்றும் அந்தந்த இடங்களுக்கு சென்றவர்கள் உடனடியாக உங்கள் உங்கள் பகுதி சுகாதார பரிசோதகரிடம் தகவலை தெரியப்படுத்தவும்.
இதே போல் மற்றைய இருவரும் நடமாடிய இடங்களும் விரைவில் அறிவிக்கப்படும்.