குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு கழிவகற்றல் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
குருநகர் ஐந்துமாடி குடியிருப்பு கழிவகற்றல் பிரச்சனை மற்றும் குடிநீர் பிரச்சனை தொடர்பில் விரைவில் தீர்வு எடுக்கப்படும் என கிராமிய வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ இந்திக்க அநுருத்த தெரிவித்தார்.
குருநகர் ஐந்து மாடி குடியிருப்புக்கு நேரடியாக யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புகுழுத் தலைவருடன் விஜயம் மேறகொண்ட போது இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இவ் விஜயத்தின் போது, யாழ் பிரதேச செயலகர், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.