குடமுருட்டி பாலத்தினை திருத்தும் வேலைகள் இன்று ஆரம்பம்
குடமுருட்டி பாலத்தினை திருத்தும் வேலைகள் இன்று சனிக்கிழமை ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரியவருகிறது. கிளிநொச்சி வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் சி.எம்.மொறாயஸ் அவர்களின் நேரடி கண்காணிப்பில் இந்த பணிகள் ஆரம்புக்கப்படுள்ளது.
இந்த பாலம் அண்மையில் கிளிநொச்சியில் உள்ள இரும்பு வியாபாரி ஒருவரினால் பழைய இரும்பை பெறுவதற்காக சேதமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.