Sun. May 19th, 2024

காதலித்து ஏமாற்றிய யுவதி., இளைஞன் தற்கொலை

கிளிநொச்சி பூநகரியைச் சேர்ந்த ஜெகதிஸ்வரன் சிதர்சன் 17 வயதான இளைஞனை  யுவதி ஒருவர் காதலித்து ஏமாற்றியதால் அந்த  இளைஞர்  தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகின்றது

மேலும் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருதாக தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்