Mon. May 20th, 2024

கரப்பந்தாட்டப் போட்டி மீண்டும் ஆரம்பபம்.

ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் யாழ்மாவட்ட ரீதியில் நடாத்தும் கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டிகள் மீண்டும் நாளை மறுதினம் 04.09.2019 புதன்கிழமை முதல்   ஆரம்பமாகவுள்ளது. புதன்கிழமை இரவு 7.30 மணிக்கு B பிரிவினருக்கான அரையிறுதியில் சண்டிலிப்பாய் இந்து இளைஞர் அணியை எதிர்த்து அச்சுவேலி தோப்பு வாலிபர் அணியும் இரவு 8.30 மணிக்கு A பிரிவினருக்கான ஆட்டத்தில் ஆவரங்கால் மத்தி அணியை எதிர்த்து புத்தூர் வளர்மதி அணியும் மோத உள்ளன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்