Fri. May 17th, 2024

கரணவாய் பகுதியில் 57 குடும்பங்களுக்கு நிவாரணம்

10.04.2020.இன்று கரணவாய் தெற்கு மக்களுக்கு வெளிநாட்டில் உள்ள உறவுகள் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தில் 57 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைத்தார்கள். சோழங்கன் இளைஞர்கள் மூலமாக இந்த உதவிகள் வழங்கப்பட்டது.

இதனிடையே இன்று வெள்ளிக்கிழமை J351 கரணவாய் கிழக்கு கிராம கிராமசேவையாளர் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு அவர்களுடைய வீடு தேடிச்சென்று கரவெட்டி பிரதேச செயலகம் ஊடாக வழங்கப்பட்ட  5000 ரூபாவை வழங்கி வைத்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்