Mon. May 13th, 2024

உணவு கையாளும் நிறுவனங்கள் கௌரவிப்பு

யாழ் மாட்டத்தில் மொத்தம் 13 உணவு கையாளும் நிறுவனங்கள் கெளரவிக்கப்பட்டன. இந்த 13 நிறுவனங்களில்  வடமராட்சி நெல்லியடி பிரதேசத்தில் இருந்து  சுபாஸ் பேக்கரி. விண்மீன் பேக்கரி     றாட்றனி தேனீர்கடை  ஆகிய 3 உணவு நிறுவனங்கள்   தெரிவு செய்யப்பட்டுள்ளன .  அவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்  பரிசுகள் வடமாகாண சுகாதர அமைச்சால்  வழங்கப்பட்டது.

பலகாலமாக சுகாதாரமற்ற உணவகங்களின் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், சுத்தமான உணவகங்களை ஊக்கப்படுத்தும் திட்டமானது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்