Fri. May 17th, 2024

ஆயிரத்தை தாண்டிய கோரோனோ தொற்று எண்ணிக்கை

அம்பாறை – ஒலுவில் துறைமுக தனிமைப்படுத்தல் மையத்தில் மேலும் 28 கடற்படையினருக்கு இன்று (19) மாலை கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்