ஆணின் சடலம் மீட்பு!! -கெலையா? பொலிஸ் விசாரணை-
திருகோணமலை தம்பலகாமம் பத்தினிபுரம் பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் தம்பலகாமம்-10ம் கொலனியைச் சேர்ந்த முகம்மட் றிபாஸ் (48வயது) என்று தகவல் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.