நேற்று இரவு 9 மணி வரை கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என பதிவு செய்யப்பட்டாலும் இரவு 10.45 மணியளவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்ததுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 702 ஆக அதிகரித்ததுள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.