Tue. May 14th, 2024

யாழ்ப்பாண நகரப் பகுதியில் பூட்டப்படாமலிருந்த கடைகள் அனைத்தும் பொலிசாரினால் மூடப்பட்டன

மாலை 6 மணியிலிருந்து ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் யாழ்ப்பாண நகரப் பகுதியில் பூட்டப்படாமலிருந்த கடைகள் அனைத்தும் யாழ்ப்பான பொலிசாரினால் மூடப்பட்டன

இன்று மாலை 6.00 மணி தொடக்கம் திங்கள் காலை 6.00 மணிவரை ஊரடங்கு சட்டம் போடப்பட்ட நிலையிலேயே குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்