31 ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்
தோற்றம்
6 September, 1950மறைவு
1 October, 2020அமரர் இராசதுரை புஸ்பராஜா (ஆனந்தி அப்பா) (வயது : 70)
பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை
கடந்த (01.10.2020) அன்று இறைபதம் அடைந்த எமது தந்தையின் அந்தியேட்டி கிரியைகள் எதிர்வரும் (31.10.2020) சனிக்கிழமை அதிகாலை 5 மணியளவில் ஆலடி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெற்று “ஊறணி புனித தீர்த்தக் கடலில்” அஸ்தி கரைக்கப்பட்டு சபிண்டீகரண கிரியைகள் அதே தினம் நண்பகல் 12 மணியளவில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்ப சகிதம் வருகை தந்து அப்பாவின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையிலும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் மதிய போரசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
(இவ் அறிவித்தலை தனிப்பட்ட அழைப்பாக ஏற்றுக் கொள்ளுமாறு அன்பாக கேட்டுக் கொள்கிறோம்)
எமது அன்புத் தந்தையின் மறைவுச் செய்தியறிந்து எமது துயர் பகிர நேரில் கலந்து கொண்ட உற்றார் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் அனுதாப செய்திகளை தொலைபேசி, குறுஞ்செய்தி, இணையத்தளங்கள், அஞ்சலி பிரசுரங்கள் மூலம் தெரிவித்தவர்களுக்கும், பல்வேறு வகைகளிலும் இன்று வரை எம்மோடு தோளோடு தோள் சேர்த்து, கையோடு கைகோர்த்து நிற்கும் அனைவருக்கும் எம் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்புடன்
குடும்பத்தினர்
ஆலடி வல்வெட்டித்துறை
0212265156/0770424625
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்