25ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம்
6 May, 1980மறைவு
2 December, 1995முருகானந்தம் உதயணன் (வயது : 16)
பிறந்த இடம்
செம்பாட்டோலை,இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி
செம்பாட்டோலை,இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி
வாழ்ந்த இடம்
இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி
இமையாணன் கிழக்கு உடுப்பிட்டி
திதி: 02.11.2020
செம்பாட்டோலை இமையாணன் கிழக்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட முருகானந்தம் உதயணன் அவர்களின் 25ம் ஆண்டு நினைவஞ்சலி
காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தஞ்சம்மா தம்பதிகளின் பாசமிகு பேரனும், முருகானந்தம் காலஞ்சென்ற சுசீலாதேவி தம்பதிகளின் அன்புப் புத்திரரும், ரவிசங்கர், அனித்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார் .
நீராடச் சென்ற நீ
நீரோடு சென்றாயோ?
ஏரோடும் எம் மண்ணில்
தேர் ஓடுவாய் என்றிருந்தேன்
பாரோடும் தத்துவத்தை
பறை சாற்றிச் சென்றாயோ மகனே!
அலை ஆழி மூழ்கி அகிலம் துறந்த ஆருயிரே!
கலையாத ஞாபகங்கள் கடலோடு போய்விடுமோ
தீராத முடிவிலியாய் தினமும் உன் திருமுகமே
ஓராயிரம் வருடம் கடந்தாலும் உதயமாகும் உன் நினைவு- விண்ணில்
தகவல்
குடும்பத்தினர்
செம்பாட்டோலை,
இமையாணன் கிழக்கு
உடுப்பிட்டி
தொடர்புகளுக்கு
0212263359