மரண அறிவித்தல்
தோற்றம்
9 May, 1939மறைவு
1 January, 2021மு.பத்மநாப சர்மா (பண்டிதர்) (இளைப்பாறிய ஆசிரியர், இந்து மத குரு, சிற்பி) (வயது : 82)
பிறந்த இடம்
காரைநகர்
காரைநகர்
வாழ்ந்த இடம்
திருகோணமலை
திருகோணமலை
காரைநகரைப் பிறப்பிடமாகவும் திருகோணமலை கஸ்கிஷன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ முத்துசாமி குருக்கள் பத்மநாபசர்மா (பண்டிதர் ஐயா) நேற்று முன்தினம் 01.01.2021 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்ற முத்துசாமி குருக்கள் கல்யாணி அம்மா தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்ற சண்முகரட்ண சர்மா தையல்நாயகி அம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், ஜெகதாம்பிகை அம்மாவின் அன்புக் கணவரும், திவ்வியரூப சர்மா (விரிவுரையாளர் கிழக்கு பல்கலைக்கழகம்), சாந்தரூப சர்மா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (03.01.2021) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9 மணிக்கு இல,69, கஸ்கிஷன் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக திருகோணமலை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மகன்