மரண அறிவித்தல்
தோற்றம்
10 January, 1945மறைவு
22 December, 2020கந்தையா அரசரத்தினம் (கரவெட்டி/வடமராட்சி பனை தென்னைவள அபிவிருத்தி சங்க முன்னாள் செயலாளர்) (வயது : 76)
பிறந்த இடம்
அல்வாய்
அல்வாய்
வாழ்ந்த இடம்
அல்வாய்
அல்வாய்
அல்வாய் கவிஞர் செல்லையா வீதி, குமரபதியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகக் கொண்ட கந்தையா அரசரத்தினம் இன்று (22.12.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் பாறுபதம் தம்பதிகளின் மூத்த மருமகனும், மற்றும் வசந்தகுமாரியின் அன்புக் கணவரும், ரேவதி, ஜெயவதி, ஜெயரூபன், கலையரசி (சுவிஸ்), சைலஜா, வினோத் (சுவிஸ்), துவாகரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் – சுகாதார அமைச்சு- கொழும்பு), பத்மரூபன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், தவராசா, வரதவேல் (ஓய்வுநிலை சிரேஷ்ட பதவிநிலை முகாமைத்துவ உதவியாளர்- யாழ் பல்கலைக்கழக, மருத்துவ பீடம்), சுஜாதா, ஸ்ரீபாஸ்கரன் (சுவிஸ்), தயாளதாசன் (ஆசிரியர் மு/புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி), காயத்திரி (சுவிஸ்), சுஜீபா (அபிவிருத்தி உத்தியோகத்தர் – விவசாயத் திணைக்களம் – முல்லைத்தீவு), ஆகியோரின் அன்பு மாமனாரும், மதுசனா, மதுசன் (விளையாட்டு பயிற்றுவிப்பாளர் கிளி/வேரவில் இந்து மகா வித்தியாலயம்), மதுசிகா, மிதூரன் (சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்- பிரதேச செயலகம் பருத்தித்துறை), அபிநயா (ஆசிரியர் மு/வள்ளிபுனம் மகா வித்தியாலயம்), மிதூர்ஷனா , முரசொலிமாறன், மிதுஷன் (நெல் சந்தைப்படுத்தும் சபை – கிளிநொச்சி), மிதூர்ஷா, மிதுசயன், சகானா, சஜீனா, சாருஜன், றக்ஷயா (சுவிஸ்), தூயரசன் (சுவிஸ்), தன்சிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் கியாராவின் பீட்டனும், பஞ்சலிங்கம், செல்லகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், வள்ளியம்பாள், ரவீந்திரன், ஆகியோரின் அன்புச் சகலனும், காலஞ்சென்ற கந்தையா குணவதியின் பெறாமகனும், தங்கராசாவின் அன்பு மருமகனும், செல்வராணி, காலஞ்சென்றவர்களான ஜெபரத்தினம் (சின்னராசா), அரியரத்தினம் (முத்து), விசயநத்தினம் மற்றும் குணரத்தினம் (தயா), கமலரத்தினம் (குயில்), கந்தவேள் ஆகியோரின் அன்புச் சகோதரனும், மலர்ராசா, சிவமணி, ஜெயா, சசிரேகா, சிவனேஸ்வரி, சாந்தினி ஆகியோரின் மைத்துனரும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (23.12.2020) புதன்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பங்குவேம்படி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்