Fri. Apr 26th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1959-03-24

தோற்றம்

24 March, 1959

மறைவு

19 October, 2020

அமரர் இராசையா கணேசரத்தினம் (வயது : 62)

பிறந்த இடம்
அல்வாய் வடக்கு
வாழ்ந்த இடம்
அல்வாய் வடமத்தி

மறைவு

2020-10-19
ஆவரம்பிட்டி அல்வாய் வடக்கினைப் பிறப்பிடமாகவும், குமுதெணி அல்வாய் வடமத்தி அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் இராசையா கணேசரத்தினம் அவர்கள் இன்று  (19.10.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் பவளநாயகி (பழம்) அவர்களின் அன்புக் கணவரும்,  சிவரத்தினம், தேவரத்தினம், சிவனேஸ்வரி, இராஜேஸ்வரி, நகுலேஸ்வரி, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், தபேசன், கெளதீபன், சிந்துப்பிருந்தன், சிந்துப்பிரியா, திவாகரன்,  சிந்துஜன், கஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (20.10.2020) செவ்வாய்க்கிழமை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 2 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
குமுதெணி,
அல்வாய் வடமத்தி,  அல்வாய்
0779097786
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்  

பிரிவுத்துயர் பகிர்வு