மரண அறிவித்தல்
தோற்றம்
15 July, 1939மறைவு
15 October, 2020வயித்திலிங்கம் இராசதுரை (சிவம்) (K.V.R) (ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்துசபை சாலைப் பரிசோதனைப் பெறுப்பதிகாரி) (வயது : 81)
பிறந்த இடம்
கோப்பாய்
கோப்பாய்
வாழ்ந்த இடம்
சுன்னாகம்
சுன்னாகம்
பழைய வீதி கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும் கே.கே.எஸ்.வீதி சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் இராசதுரை (K.V.R.) ( ஓய்வு பெற்ற இலங்கை போக்குவரத்துசபை சாலைப் பரிசோதனைப் பொறுப்பதிகாரி) அவர்கள் இன்று (15.10.2020) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான திருமேனி கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மற்றும் பவளமணியின் அன்புக் கணவரும், மைதிலி (தையல் போதனாசிரியர், கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் பிரதேச செயலகம் காரைதீவு), ரேவதி, (ஆசிரியை யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பளை, யா/ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்) வாசுகி (ஆசிரியை யா/தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், தவராசா (பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழில் திணைக்களம் கல்முனை), தர்மசீலன் (நீர்க்குழாய் பொருத்துநர்), ஹரிகரன் (ஆசிரியர் யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பளை), ஆகியோரின் பாசமிகு மாமனாரும், காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசம்மா, வேலுப்பிள்ளை (தவம்) மற்றும் நல்லையா (பவா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கோகிலமணி, மற்றும் துரைசிங்கம் (இத்தாலி), மனோன்மணி, துரைராஜா (ஜேர்மனி), தர்மராஜா, ஜெயமணி, ஆகியோரின் அன்பு மைத்துனரும், சுதனின் (பவளம் கடை, ஐயனார் ஸ்ரோர் உரிமையாளர்) சிறிய தந்தையும், சபரீசன், விபுதன் (மாணவர்கள் யா/யூனியன் கல்லூரி), சகானுஜா (மாணவி யா/உடுவில் மகளிர் கல்லூரி), முகிலாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (16.10.2020) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கொத்தியாலடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0770736409/ 077799323/0776205049
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்