மரண அறிவித்தல்
தோற்றம்
6 September, 1950மறைவு
1 October, 2020இராசதுரை புஸ்பராசா (ஆனந்தியப்பா) (வயது : 70)
பிறந்த இடம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
வல்வெட்டித்துறை
வல்வெட்டித்துறை
ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசதுரை புஸ்பராசா (ஆனந்தியப்பா) இன்று (01.10.2020) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான இராசதுரை குட்டிமணி தம்பதிகளின் மூத்த மகனும், தம்பையா பாக்கியத்தின் அன்பு மருமகனும், மற்றும் தில்லைநாயகி (ரஞ்சி) அவர்களின் அன்புக் கணவரும், மாதவன் (லண்டன்), காலஞ்சென்ற தமிழினி மற்றும் ரகுநந்தன் (கனடா), புருசோத்தமன் (லண்டன்), சுதாகினி (பிரதேச செயலகம் கரவெட்டி), ஆகியோரின் பாசமிகு தந்தையும், கஸ்தூரி (லண்டன்), உமாச்சந்திரன் (நோர்வே), மொரின் சர்மினா (கனடா), கெளரி (லண்டன் ), பிரேமதாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜனனன் , மாதுர்ஷன், மதீசன், பிருந்தன், பிரியந்தன்,தமிழிந்தன், ஆர்த்திகா றோசினி, தீபிகா, பிரபாகரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (02.10.2020) வெள்ளிக்கிழமை ஆலடியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக பிற்பகல் 3 மணிக்கு ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.