மரண அறிவித்தல்
தோற்றம்
9 May, 1951மறைவு
26 September, 2020ஞானப்பிரகாசம் மேரி ஜோசப்தாசன் (பாய்) (வயது : 69)
பிறந்த இடம்
சில்லாலை
சில்லாலை
வாழ்ந்த இடம்
கரவெட்டி
கரவெட்டி
சில்லாலையைப் பிறப்பிடமாகவும் கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஞானப்பிரகாசம் மேரி ஜோசப்தாசன் (பாய்) நேற்று (26.09.2020) சனிக்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் திரேசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற மனுவேற்பிள்ளை மற்றும் மேரி ஜெயசிங்கியின் அன்பு மருமகனும், றீற்றா ஜெயசீலியின் அன்புக் கணவரும், றோஜர் றூவீனஸ் (பொறியியலாளர்), றோஜிதா (விஞ்ஞான பீடம் யாழ்ப்பாண பல்கலைக் கழகம்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற யூஜின் மற்றும் அருள், ஜெயம், நேசத்துரை, புஸ்பம், ராணி, வசந்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும், பீற்றர் ஜெயசீலன், ஜோசப் ஜெயதாஸ், கிறிஸ் ரீனா ஜெயந்தினி (சுவிஸ்) ஜோன் ஜெயலதா (சுவிஸ்), ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் நாளை (28.09.2020) திங்கட்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு கரவெட்டி சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0779778413
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்