Thu. Apr 25th, 2024

மரண அறிவித்தல் 

தோற்றம்

1961-04-30

தோற்றம்

30 April, 1961

மறைவு

18 August, 2020

நவரத்தினம் சந்திரகாந்தன் (ராசன்) (வயது : 59)

பிறந்த இடம்
அச்சுவேலி தெற்கு
வாழ்ந்த இடம்
கனடா

மறைவு

2020-08-18
அச்சுவேலி தெற்கைப் பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நவரத்தினம் சந்திரகாந்தன் (ராசன்) (18.08.2020) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவஞானவதி தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான பழனிவேலு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும், சந்திராதேவியின் அன்புக் கணவரும்,  மாதுரி, காலஞ்சென்ற சாரங்கன் மற்றும் துஷித்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், டிவேந்தின் அன்பு மாமனாரும்,  கருணைகாந்தன் (கனடா), காந்தமலர் (கனடா), காலஞ்சென்ற விஜயகாந்தன் (கனடா), மற்றும் பவளமலர் (அச்சுவேலி), சந்திரமலர் (கனடா), ரஞ்சிதமலர் (ஆசிரியை திருகோணமலை), ஸ்ரீகாந்தன் (கனடா), சிறிமுருகதாஸ்காந்தன் (ஆசிரிய ஆலோசகர் யாழ் கல்வி வலயம்), ஆகியோரின் அன்புச் சகோதரனும், சிவகுமாரி (கனடா), காலஞ்சென்ற வைகுந்தவாசன் மற்றும் சாந்தமலர் (கனடா), சிவராசா (அச்சுவேலி), காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராசா (கனடா), மற்றும் சிவேந்திரராசா (ஆசிரியர் தி/கப்பற்றுறை சரஸ்வதி வித்தியாலயம்), ஜெகதீஸ்வரி (கனடா), சிவஈஸ்வரி (ஆசிரியை யா/கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம் நீர்வேலி), இந்திராதேவி (கனடா), சியாமளாதேவி (கனடா), பரமேஸ்வரன் (அதிபர் கொ/பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி), விக்னேஸ்வரன் (கனடா), பாலேஸ்வரன் (நோர்வே), சித்திராதேவி (லண்டன்), ஜெகதீஸ்வரன் (லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  சிவகாந்தன், துஸ்யானி, மயூரன், நிசாந்தன், நிசானி, கணேஸ், தயாளன்,  திலீப்குமார் (அபிவிருத்தி உத்தியோகத்தர் வேலணை பிரதேச செயலகம்), ஆகியோரின் சிறிய தந்தையும்,  சாதனா, கர்சனா, கீர்த்தனா, கபிர்த்தனா (மாணவி), யதுர்சன் (மாணவன் யாழ் இந்துக் கல்லூரி), பானுசங்கர் (பொறியியலாளர் சிங்கப்பூர்), கெளதமன் (பொறியியலாளர் யப்பான்), ஆகியோரின் பெரிய தந்தையும்,  நிசாந்தினி,  கஜேந்தினி, அருண்யா (அஞ்சல் அதிபர் யாழ்ப்பாணம்), லக்சலா (கிளிநொச்சி பல்கலைக்கழக முகாமைத்துவ உதவியாளர்), அபிராமி,  அபிராம், சரண்யா (பொறியியலாளர் சிங்கப்பூர்), கிருஸ்ணியா (பொறியியலாளர் யப்பான்), செந்தில்ராஜ் (கொழும்பு பல்கலைக் கழக முகாமைத்துவ பீட மாணவன்), கஜி, கவிதாஸ், முருகன்,  ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (25.08.2020) திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும்,  அஞ்சலி நிகழ்வு அச்சுவேலி தெற்கில் உள்ள சகோதரியின் இல்லத்தில்  நடைபெறும்.  இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சகோதரர்கள்
சிறிமுருகதாஸ்காந்தன் (0777296311)
பவளமலர் (0763226079)
ரஞ்சிதமலர் (0771095497)
Share This:

தொடர்புகளுக்கு

சிறிமுருகதாஸ்காந்தன்
பவளமலர்
ரஞ்சிதமலர்

பிரிவுத்துயர் பகிர்வு