மரண அறிவித்தல்
தோற்றம்
25 November, 1950மறைவு
11 August, 2020கணபதிப்பிள்ளை சிவகுரு (வயது : 70)
பிறந்த இடம்
இன்பசிட்டி, பருத்தித்துறை
இன்பசிட்டி, பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
தும்பளை பருத்தித்துறை
தும்பளை பருத்தித்துறை
வேல் கோயிலடி இன்பசிட்டி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் கலப்பனாவத்தை தும்பளை பருத்தித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை சிவகுரு நேற்று (11.08.2020) செவ்வாய்க்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை பருவதம் ஆகியோரின் அன்பு மகனும், இராமலிங்கம் பாக்கியம் அவர்களின் அன்பு மருமகனும் இராஜேஸ்வரியின் அன்பு கணவரும், சிவலிங்கம், சிவசாமி, அன்னபூரணி, உருத்திரன், அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரனும், இராமச்சந்திரன், இராசநாயகம் ஆகியோரின் மைத்துனரும், ஆனந்தரூபன், ஆனந்தகுமாரி, ஆனந்தரூபி, ஆனந்தஜெகன், ஆனந்தஜெசிந்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், வைரமுத்து, யோகராணி, சிவசோதி, மகிழ்னகுமார், பூர்ணிமா ஆகியோரின் அன்பு மாமனாரும், தாருண்யா, மதுராங்கனி, கனிஷியா, கிரிஷாந், எதிஷன், நிதுஷா, கிருஷிகா, கருஷிதன், அக் ஷயா, சிவாணி, சபிதா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (12.08.2020) புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் தும்பளை பருத்தித்துறையில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுப்பர்மடம் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0774002902
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்