மரண அறிவித்தல்
தோற்றம்
2 July, 1935மறைவு
31 July, 2020திருமதி. சின்னத்தம்பி நல்லம்மா (வயது : 85)
பிறந்த இடம்
அல்லாரை
அல்லாரை
வாழ்ந்த இடம்
அல்லாரை
அல்லாரை
அல்லாரையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சின்னத்தம்பி நல்லம்மா இன்று (31.07.2020) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான வைரமுத்து சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பியின் அன்பு மனைவியும், நமசிவாயம், காலஞ்சென்ற திருமதி தம்பு செல்லமுத்துவின் அன்புச் சகோதரியும், தம்பு, காலஞ்சென்றவர்களான வாரித்தம்பி, அருணாசலம், பொன்னையா, கனகம்மா, கற்பகம், ஆகியோரின் அன்பு மைத்துனியும், நவனீதராஜா(ஜேர்மன்), மனோரஞ்சிதராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும், செளந்தராணி(ஜேர்மன்), முருகானந்தன் ஆகியோரின் அன்பு மாமியும், ருக்சி – மத்தியாஸ், பிரேமிகா, ஜனகன், சிவாஞ்சலி-வினூஜன், ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், அமாலியாவின் பூட்டியும், இரஜனி – இராஜமனோகரன், இரவிக்குமார் – பிறேமிளா, இரகுலேசன் – நளாயினி, ஆகியோரின் பெரிய தாயாரும், இராஜேஸ்வரி, இராசநாயகம், பரமேஸ்வரன், இராகினி, இன்பேஸ்வரி, இரவிக்குமார், உதயகுமாரி, இரதிக்குமாரி, ஆகியோரின் அன்பு மாமியும், பிரியந்தி, கிருத்திகா, நர்த்தனா, நயனா, ஆகியோரின் ஆசை அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை மறுதினம் (02.08.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கச்சாய் எறியாள்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
அல்லாரையை வடக்கு,
மீசாலை,
0770367260
0770137266
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்