Fri. Mar 29th, 2024

மரண அறிவித்தல் 

தோற்றம்

1953-02-09

தோற்றம்

9 February, 1953

மறைவு

6 July, 2020

சுப்பிரமணியம் நமசிவாயம் (வயது : 67)

பிறந்த இடம்
காரைநகர்
வாழ்ந்த இடம்
பம்பலப்பிட்டி

மறைவு

2020-07-06
காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனைப் பிறப்பிடமாகவும்,  இல, 7,1/1கின்றோஸ் அவுனியு, பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகர் சுப்பிரமணியம் நமசிவாயம் (ஸ்ரீமுருகன் ஸ்ரோர்ஸ்) அவர்கள் இன்று  (06.07.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அபிராமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான பிரபல வர்த்தகர் C.S.கனகரத்தினம்,  சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,  மற்றும் சரோஜினிதேவியின் பாசமிகு கணவரும்,  சிறிகரன் (Engineer, ACMA, CGMA) , சிறிதேவி, யுவராஜ் (Accountant), ஜீவிதா (Accountant) ஆகியோரின் பாசமிகு தந்தையும், பிரசன்னா (OMF SURGEON ), மயூரி ஆகியோரின் அன்பு மாமனாரும், ரக் ஷனா, சந்தோஷ், அபிநயா, ஆகியோரின் அன்புப் பேரனும்,  அருளையா (ஓய்வு பெற்ற தபாலதிபர்), காலஞ்சென்ற கனகேந்திரம், செளந்தரம் (லீலா), தவபாக்கியம், ஆகியோரின் பாசமிகு  சகோதரரும்,  பிரேமா, கமலேஸ்வரி,  சோமசுந்தரம்,  காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், பரமேஸ்வரி,  ராஜேஸ்வரி,  புவனேஸ்வரி மற்றும் சிவபாதசுந்தரம், கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை  (07.07.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
இல 7, 1/1 , கின்றோஸ் அவுனியு,
பம்பலப்பிட்டி
0771518371
0775417890
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 

பிரிவுத்துயர் பகிர்வு