மரண அறிவித்தல்
தோற்றம்
4 May, 1950மறைவு
25 May, 2020திருமதி பட்டுலிங்கம் சிவமணி (வயது : 70)
கரணவாய்
கரணவாய்
காரணவாய் அண்ணாசிலையடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பட்டுலிங்கம் சிவமணி அவர்கள் 25.05.2020 திங்கள்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி-சீதேவி தம்பதியினரின் அன்பு மகளும் காலஞ்சென்ற கணபதி-சீதேவி தம்பதியினரின்
பாசமிகு மருமகளும், கணபதி பட்டுலிங்கம் (தவில் )அவர்களின் பாசமிகு மனைவியும் தமிழ்வாணி, முகுந்தினி (சுவிஸ் ), சிவரூபன் (பிரான்ஸ் ), பிரேம்நாத் (சுவிஸ் ) ஆகியோரின் அன்பு தாயாரும், மகேந்திரன்(பாபு ), பரா (சுவிஸ் ), நந்தினி (பிரான்ஸ் ), துளசி (சுவிஸ் ) ஆகியோரின் அன்பு மாமியாரும் காலஞ்சென்ற சிவக்கொழுந்து, தவராசா, ஆனந்தராசா, ரஞ்சலிங்கம் (பிரான்ஸ் ), காலஞ்சென்ற பூமணி, சீவரத்தினம், சுலோசனா, காலஞ்சென்ற ரஞ்சனாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும் மதுரா, மதுஷாளினி, மாளவன், ஹரிணி, அஞ்சனா, சரண்ஜன், அத்விதா, சுபிக்சன், அக்க்ஷயன், சாகித் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று செவ்வாய்க்கிழமை 26.05.2020 அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகன கிரிகைகளுக்காக காலை 10 மணியளவில் வெல்லன்கிராய் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்