Fri. Mar 29th, 2024

மரண அறிவித்தல் 

தோற்றம்

1940-05-08

தோற்றம்

8 May, 1940

மறைவு

21 May, 2020

நாகரத்தினம் அன்னமலர் (வயது : 80)

பிறந்த இடம்
யாழ், நெல்லியடி
வாழ்ந்த இடம்
யாழ், நெல்லியடி

மறைவு

2020-05-21

நெல்லியடி மகாத்மா வீதி ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் அன்னமலர் இன்று 21.05.2020 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் தயாளினி, விஜயநிர்மலா, விஜயசாமூண்டீஸ்வரி (பாப்பா) ஆகியோரின் அன்புத் தயாரும் ஆவார்.  அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று 21.05.2020 வியாழக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வதிரி ஆலங்கட்டை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.
Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு