மரண அறிவித்தல்
தோற்றம்
6 September, 1934மறைவு
27 April, 2020திருமதி அன்னபூரணி சிவசக்திவேல் (இளைப்பாறிய ஆசிரியை) (வயது : 86)
பிறந்த இடம்
அளவெட்டி
அளவெட்டி
வாழ்ந்த இடம்
கொழும்பு
கொழும்பு
அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி அன்னபூரணி சிவசக்திவேல் இன்று (27.04.2020) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும், கஜனின் (லண்டன்) பாசமிகு தாயாரும், சிவரூபியின் அன்பு மாமியாரும் ஆவார். அன்னார் காலஞ்சென்றவர்களான பரிபூரணி, தனலக் ஷ்மி, சரவணபவன் மற்றும் தவமணி, வள்ளிநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும், சுவர்ணா, சரண்ஜா ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (28.04.2020) செவ்வாய்க்கிழமை முற்பகல் 9மணிக்கு அன்னாரின் இல்லத்தில் (பெருமாற்கடவை, பிள்ளையார் வீதி, அளவெட்டி) நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தம்மளை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
கஜன் (மகன்) 00447718983115
பிரணவன் (மருமகன்) 0094779582315