Thu. Apr 25th, 2024

மரண அறிவித்தல் 

தோற்றம்

1953-09-01

தோற்றம்

1 September, 1953

மறைவு

12 March, 2020

திருமதி ரஞ்சிதன் விஜயலட்சுமி  (ஓய்வு பெற்ற முன்னாள் விவசாய ஆசிரியர் காரைநகர் இந்துக் கல்லூரி) (வயது : 67)

பிறந்த இடம்
திக்கரை, காரைநகர்
வாழ்ந்த இடம்
தெஹிவளை கொழும்பு

மறைவு

2020-03-12
திக்கரை, களபூமி காரைநகரைப் பிறப்பிடமாகவும் தெஹிவளை கொழும்பினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ரஞ்சிதன் விஜயலட்சுமி (ஓய்வு பெற்ற முன்னாள் விவசாய ஆசிரியர் காரைநகர் இந்துக் கல்லூரி), அவர்கள் நேற்று முன்தினம் 12.03.2020 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார் அன்னார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சட்டத்தரணி குலநாயகம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,  காலஞ்சென்ற சட்டத்தரணி தேவராசா மற்றும் ரட்ணேஸ்வரி (கனடா), தம்பதிகளின் அன்பு மருமகளும்,  ரஞ்சிதன் அவர்களின் அன்பு மனைவியும், பராசக்தி,  சத்தியபாமா (ஓய்வு பெற்ற ஆசிரியர் யா/சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம்), அருளாம்பிகை, அருந்ததிதேவி, ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,  உருத்திரசிங்கம், ரங்கநாதன்,  நடராசா, மனோகரன்,  வாமினி – சிவகுமார்,  நிராணி – பொன்னையா, சுபா – வியேந்திரன், ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  தயாளினி-முரளிதரன்,  சுதர்சன்- காஞ்சனா,  சுகந்தினி- ஜெயக்குமார்,  ரசிகா – சரோடானியல், சோயேந்திரன் ஆகியோரின் அன்பு சிறிய தாயாரும்,  விதுஷன், கஜாலன், ஆகியோரின் பெரியம்மாவும், அபிதா, கெளசிகன், கீர்த்திகா, அதிசயம், தாரகா, கார்த்திகா,  தர்சிகா,  சுவேதா, மோகிதா, சனன் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னார் ஈமைக் கிரியைகள் நாளை 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 8மணிக்கு திக்கரையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
094 779231886
Share This:

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர் 

பிரிவுத்துயர் பகிர்வு