Fri. Apr 19th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1944-06-14

தோற்றம்

14 June, 1944

மறைவு

12 March, 2020

திருமதி செல்வமலர் வெற்றிவேலாயுதம் (வயது : 76)

பிறந்த இடம்
யாழ் தொல்புரம்
வாழ்ந்த இடம்
யாழ் தெல்லிப்பளை

மறைவு

2020-03-12
யாழ் தொல்புரத்தினை பிறப்பிடமாகவும் தெல்லிப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட 27, நெல்சன் பிளேஸ் ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி செல்வமலர் வெற்றிவேலாயுதம் நேற்று முன்தினம் 12.03.2020 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் சுந்தரமூர்த்தி வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான அப்பாதுரை ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மூத்த மகளும்,  காலஞ்சென்றவர்களான சுந்தரமூர்த்தி தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,  திருமதி செல்வகெளரி, விஜயகுமார் (பிருத்தானியா), செல்வபவன் (பிருத்தானியா), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,  விஜயகுமார் தணிகாசலம் திருமதி கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியும்,  காலஞ்சென்றவர்களான செல்வராஜன், மழவராயன், திருமதி இன்பமலர், மாணிக்கவடிவேல், மற்றும் திருமதி திவ்வியரஞ்சினி, கிருஸ்ணகுமார் (ஹொலன்ட்), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  காலஞ்சென்ற தணிகாசலம் மற்றும் திருமதி புவனேஸ்வரி தணிகாசலம் (கனடா)  திரு.திருமதி வைரவநாதன் புவனேஸ்வரி,  (யாழ்ப்பாணம்), ஆகியோரின் சம்பந்தியும், திருமதி சயாதேவி செல்வராஜன் (டென்மார்க்), திருமதி வசந்தி மழவராயன் (இலங்கை), செல்லத்துரை மாணிக்கவடிவேல், நடுநாயகம் கிருஸ்ணகுமார் (ஹொலன்ட்), திருமதி அம்பிகாதேவி பரமநாதன் (யாழ்ப்பாணம்), திருமதி சயதேவி செல்வராஜன் (டென்மார்க்), திருமதி கலாதேவி பொன்னம்பலம் (யாழ்ப்பாணம்), திருமதி சகுந்தலாதேவி சத்தியபாலன் (யாழ்ப்பாணம்), திருமதி லோகபாலினி சிறிரங்கநாதன் (பிருத்தானியா), ஆகியோரின் மைத்துனியும்,  வீணா, விதுலா, விதுஷா, அருகன் ஆகியோரின் அன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 15.03.2020 ஞாயிற்றுக்கிழமை 27, நெல்சன் பிளேஸ் வெள்ளவத்தையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8.30 மணிக்கு  ஆரம்பித்து  பூதவுடல் காலை 11.00 மணியளவில்  தகனக் கிரியைக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
சு.வெற்றிவேலாயுதம் (கணவர்)
0112361354, 0764881731
Share This:

தொடர்புகளுக்கு

சு.வெற்றிவேலாயுதம் (கணவர்)

பிரிவுத்துயர் பகிர்வு