Sat. Apr 20th, 2024

மரண அறிவித்தல்

தோற்றம்

1955-03-23

தோற்றம்

23 March, 1955

மறைவு

7 March, 2020

திரு.கதிரிப்பிள்ளை சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம்(காண்டீபன்) (வயது : 65)

பிறந்த இடம்
யாழ் வல்வெட்டித்துறை
வாழ்ந்த இடம்
யாழ் வல்வெட்டித்துறை

மறைவு

2020-03-07
யாழ் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட  சட்டத்தரணியும் பிரசித்த நொத்தாரிசுமான  திரு.கதிரிப்பிள்ளை சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம்(காண்டீபன்) அவர்கள் 07.03.2020 அன்று இறையடி சேர்ந்தார். அன்னார் காலம்சென்ற சோமசுந்தரம் (பயில்வான் சோமு) பரமநாயகி தம்பதியின் தவப்புதல்வனும் சரஸ்வதி(ஓய்வு பெற்ற  வடபிராந்திய பிரதி முகாமையாளர்,மக்கள்வங்கி ) அவர்களின் ஆருயிர்க் கணவனும் சிவபாதசுந்தரம்,சிவசுந்தரம்,சிவகாமசுந்தரி ,அமரர் மகாலக்க்ஷ்மி தேவி,அமரர் சிவயோகசுந்தரம், சிவஞானசுந்தரம், அமரர் சிவேநசசுந்தரம், சிவலோகசுந்தரி ஆகியோரின் அருமைச் சகோதரரும், தாருணி, வினோபா, ப்ரீதா ஆகியோரின் பாசமிகு தந்தையும் பாலேசனின் அன்பு மாமனாரும் ஆதுஷியின் ஆசைப் பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக  புதுவளவு வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகள்  10-03-2020 அன்று 4.00 மணியளவில் நடைபெற்று
ஊறணி, வல்வை இந்து  மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார் ,உறவினர் ,நண்பர்கள்  அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.
தகவல்-
குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

மகன் வினோபா
மருமகன் பாலேசன்  

பிரிவுத்துயர் பகிர்வு