Thu. Apr 25th, 2024

மரண அறிவித்தல் 

தோற்றம்

1950-12-31

தோற்றம்

31 December, 1950

மறைவு

24 February, 2020

கந்தையா பாலசுப்பிரமணியம் (வயது : 69)

பிறந்த இடம்
யாழ் பலாலி
வாழ்ந்த இடம்
சுன்னாகம்

மறைவு

2020-02-24

யாழ் பலாலியைப் பிறப்பிடமாகவும் சுன்னாகம் காளி கோயிலடி மலப்பையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று முன்தினம் 24.02.2020 திங்கட்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா மற்றும்  மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும் மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,  செந்தில்நாதன் (லண்டன்), பாலநிகேதன் (பிரான்ஸ்), செந்தூரன் (பிரான்ஸ்), துஷ்யந்தி (லண்டன்), சர்மிளா (அவுஸ்ரேலியா), புஸ்பமலர் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,  காலஞ்சென்ற சிவராசா, மொனிக்கா, லோகேஸ்வரன்,  குணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  ஜானகா, சுசிலாதேவி, ரனுஷா, செல்வகுமார் தயாளநிதி, ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,  அபிலாஷ், சந்தோஷ், சாருஜா, வர்ணிகா, மதிநிலவன், நிலுசன், கரிஷ், மகிஷ், நிஷாலினி, சஞ்ஜய், சஞ்ஜித், அக் ஷரா, மிதுஷாரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (27.02.2020) வியாழக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சுன்னாகம் கொத்தியடி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
மகேஸ்வரி மனைவி
0775966101
0775433449
Share This:

தொடர்புகளுக்கு

மகேஸ்வரி மனைவி 

பிரிவுத்துயர் பகிர்வு