மரண அறிவித்தல்
தோற்றம்
7 September, 1945மறைவு
21 February, 2020கந்தையா புவனேந்திரன் (வயது : 75)
பிறந்த இடம்
கோண்டாவில் மேற்கு
கோண்டாவில் மேற்கு
வாழ்ந்த இடம்
கோண்டாவில் மேற்கு
கோண்டாவில் மேற்கு
கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா புவனேந்திரன் நேற்று முன்தினம் 21.02.2020 வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் நாகம்மா தம்பதிகளின் அன்பு பெறாமகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும், கலாவதி (பபி) அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற சதீஷ்பாபு மற்றும் சகீலன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், மகாலட்சுமி (கனடா), புஸ்பாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும், காலஞ்சென்ற இராசதுரை மற்றும் வரதராஜா, ஆகியோரின் சகலனும், இராஜரூபன் (கனடா), தயாரூபி (கனடா), லதாரூபி (கனடா), இதயரூபி (கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும், துஷிகரன் அவர்களின் ஆசையப்பாவும், இராஜலக்ஸன் (கனடா), தாருஜன் (கனடா), அபிராம் (கனடா), பபிஷா (கனடா), தீபனா (கனடா), ஹரீஸ் (கனடா), பிரணவி (கனடா), சங்கவி (கனடா) ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (23.02.2020) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக காரைக்கால் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
சைவப் பாடசாலை வீதி,
கோண்டாவில் மேற்கு
கோண்டாவில்