மரண அறிவித்தல்
தோற்றம்
17 December, 1937மறைவு
20 February, 2020செல்லத்துரை வேலாயுதம்(பொருளாளர் பர்வதவர்த்தினி அம்மன் கோயில் உரும்பிராய்) (வயது : 82)
பிறந்த இடம்
உரும்பிராய்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
உரும்பிராய்
உரும்பிராய்
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை வேலாயுதம் கடந்த 20.02.2020 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா, பஞ்சலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், வரதராஜன் (லண்டன்), வாசுதன் (லண்டன்), வத்சலா (ஜேர்மனி), சுசீலா கொழும்பு வசந்தன் சுவிஸ் வாகீசன் அமெரிக்கா கெளசல்யா பிரதேச செயலகம் வேலணை ஆகியோரின் பாசமிகு தந்தையும் , றூபி, வளர்மதி, சுபாஸ்கரன், ஜெயக்காந்தன் தசாந்தினி, சுகன்ஜா, பகீரதன், ஆகியோரின் அன்பு மாமனாரும், நவராஜசேகரன் லண்டன் றோகினிதேவி லண்டன் சீறிதரன் ஜேர்மனி சறோஜினிதேவி பிரான்ஸ் மனோகரன் லண்டன் காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பராசக்தி (சுவிஸ்) நடனபாதம் (சுவிஸ்) ஆகியோரின் பெறாமகனும், திரிஷா, தினுஷா, இனியா, லக்சிகா, லக்சனா அபிராமி, சதுர்ஷன், ஜனோசன், ஜொய்லின், லோறேனா, றியானா, ஆரூஸ், அஜீஸ், பர்ணிகா, கவின் ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (24.02.2020) திங்கட்கிழமை முற்பகல் 9 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக வேம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
0763583331
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்