Thu. Apr 25th, 2024

கண்ணீர் அஞ்சலி

தோற்றம்

1942-07-15

தோற்றம்

15 July, 1942

மறைவு

27 December, 2020

ஐயாத்துரை வரதராஜா (ஓய்வு பெற்ற அதிபர்) (வயது : 79)

பிறந்த இடம்
அல்வாய் கிழக்கு
வாழ்ந்த இடம்
எழுதுமட்டுவாழ்

மறைவு

2020-12-27

அல்வாய் கிழக்கு பத்தானையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாளை வதிவிடமாகவும் கொண்ட  ஐயாத்துரை .வரதராஜா(ஓய்வு பெற்ற  அதிபர்) இன்று  27/12/20 ஞாயற்றுகிழமையன்று காலமானார். அன்னார் ஐயாத்துரை இராசம்மாவின் மூத்த மகனும் , சிவபாக்கியம் அவர்களின் அன்புக்கணவரும், துவாரகா, வைகுந்தன், கஜீபன், மற்றும் எமது சிநேகிதியான ஜசீத்தா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிரோன்மணி, ஜீவராஜாவின் அன்பு சகோதரனும்  ஆவார். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

பிறிஸ்பேன் வாழ் நண்பர்கள்

Share This:

தொடர்புகளுக்கு

தயாளன்

பிரிவுத்துயர் பகிர்வு