யாழ்ப்பாணம் கோப்பாய் வடக்கு றாதம்புவை பிறப்பிடமாகவும், புத்தூர் மேற்கு சிவன் கோயில் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சிறிதேவி (ஓய்வு நிலை ஆசிரியை ஸ்ரீ புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), அவர்களின் அன்புக் கணவரும் காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், சத்தியஞானதேவி, மற்றும் குஷலகுமாரி (கிளிநொச்சி), பத்மநாதன் (ஜேர்மனி), உதயகுமார் (அளவெட்டி), ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற சிவநாதன் மற்றும் பத்மநாதன் (டென்மார்க்), ஈஸ்வரி (கொழும்பு), காலஞ்சென்ற யோகநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இடம்
றாதம்புவை கோப்பாய் வடக்கு
வாழ்ந்த இடங்கள்
சிவன் கோயில் வீதி,புத்தூர் மேற்கு