Wed. Mar 11th, 2026
மரண அறிவித்தல் 

அல்வாய் கிழக்கு இலகடியை சேர்ந்த  மாணிக்கம் நாகேந்திரம் அவர்கள் நேற்று 19.10.2019 சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை இன்று  20-10-2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10-00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக  அல்வாய் கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்

தகவல் –

குடும்பத்தினர்

Share This:

இடம்

அல்வாய் கிழக்கு

வாழ்ந்த இடங்கள்

அல்வாய் கிழக்கு

You may have missed