பலாலி கிழக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திரு கந்தையா வேலுப்பிள்ளை அவர்கள் 18.09.2019 புதன்கிழமை காலமானார். அன்னார் காலம் சென்ற வேலுப்பிள்ளை தங்கமுத்து அவர்களின் அன்பு கணவரும், காலம் சென்ற கந்தையா சின்னதங்கத்தின் அன்பு மகனும் , காலம் சென்ற சரவணமுத்து சின்னாச்சியின் அன்பு மருமகனும் , சின்னையா பொன்னு , இராசதுரை , தங்கரத்தினம் , இராசரத்தினம் ஆகியோரின் அன்பு சகோதரனும் , நாகரத்தினம் ( ராசா ) ஜெர்மனி , செல்லக்கிளி (ராசாத்தி ) கனடா ,, கனகரத்தினம் (ரத்தினம் ), செல்வரத்தினம் (செல்லம் ) சுவிஸ் , மகேந்திரம் , இராஜா குமார் ( இலங்கை ) ஆகியோரின் அன்பு தந்தையும் சாந்தினி (சுவிஸ் ), சிவகுருநாதன் (கனடா ), வர்ணலக்சுமி , சந்திரசேகரம்( சுவிஸ் ), கேமலதா , சுதர்சனா ( இலங்கை ) ஆகியோரின் அன்பு மாமனாரும் , தீபா , சாதனா , நிரேஸ் , சோபி (சுவிஸ் ), அகிலன் , சர்மிலன் (கனடா ), சிறோமி (இலங்கை ), சஜின் , அச்சா (சுவிஸ்), ரிஷானா , சஜன், தனஷிகா (இலங்கை ) ஆகியோரின் பேரனும் , சாதுவிகா , ஆருதரா (சுவிஸ் ) ஆகியோரின் பூட்டனும் ஆவார். அன்னாரின் இறுதி கிரியை இன்று வியாழக்கிழமை 19.09.2019 நண்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் பலாலி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்ற அறிவித்தலை உற்றார் , உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
இடம்
பலாலி கிழக்கு
வாழ்ந்த இடங்கள்
பலாலி கிழக்கு