Wed. Mar 11th, 2026

News

தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாதெல் மீலாது இப்ராஹீம் சேர்ந்த மேலும் மூன்று பேர் பொலிசரால் கைது

தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாதெல் மீலாது இப்ராஹீம் ( JMI ) சேர்ந்த மேலும் மூன்று பேர் பொலிசரால் அம்பாறையில்…

அண்ணன், தப்பி இடையில் சண்டை..! விலக்கு பிடிக்க சென்ற அம்மம்மா பாிதாபகரமாக உயிாிழந்தாா். 16 வயது சிறுவன் கைது..

அண்ணன் தப்பிக்கிடையில் நடந்த சண்டையின் நடுவில் விலக்கு பிடிக்க சென்ற அம்மம்மா கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் உயிாிழந்துள்ளாா். இந்த…

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் அமைச்சர்களும் பொறுப்பு-பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் அமைச்சர்களும் பொறுப்பு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்…

முன்னாள் இந்தியா வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சற்று முன்னர் காலமானார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம் செயல் இழந்ததன் காரணத்தினால் இறப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்கும் போது…

சுதந்திர கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை ஆதரிக்காது , எதிராக போட்டியிடும் எவரையும் ஆதரிக்கும்-நிமால் சிறிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெறும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பின்பே , எதிர்வரும்…

31 கிலோ 500 கிராம்  கஞ்சா மீட்பு கொண்டு வந்தவர்கள் அகப்படவில்லையாம்

  கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் நேற்று இரவு 31 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அதனைக் கொண்டு வந்தவர்கள் எவரும்…

தமிழருக்கு பெருமை சேர்க்கும் கனடா தமிழர் நிஷான் துரையப்பா

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழரான நிஷான் துரையப்பா கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைமை பொலிஸாராக பதவி ஏற்கவுள்ளார் . தற்போது ஹால்டன்…

அக்கரைப்பத்தன சந்திரிகாமம் பகுதியில் ஏற்பட்ட தீயினால் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகிஉள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் ஏற்படட இந்த வியாபித்து காரணமாக சந்திரிகாமம் பகுதியில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகி…