ஐ.தே.க.வுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டமைப்பு!! -அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் திணறும் பரிதாபம்: சாடுகிறார் கோத்தபாய
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். இருப்பினும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய…
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். இருப்பினும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய…
நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளோட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்…
உரும்பிராய்- கோப்பாய் வீதியில் கோப்பாய் கிருஸ்ணன் கோவிலடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். சம்பவத்தில்…
இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கவேண்டிய இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பபட்டன. கத்தார் விமான…
யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவா்களுக்கிடையில் இன்று மாலை மோதல் இடம்பெற்ற நிலையில் மோதலை தடுக்காமல் வாய்பாா்த்துக் கொண்டிருந்த இராணுவத்தினா் அப்பகுதியில் புகைப்படம்…
மரணதண்டனையை தடை செய்யுமாறு பாராளுமன்றில் தாக்கல் செய்யப்படட தனி நபர் பிரேரணை இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை என்று…
வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் இன்று ஆர்ப்பாட்டபேரணி ஒன்று நடத்தப்பட்டது. குறித்த போராட்டம் இன்றுடன்…
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்…
தடை செய்யப்பட்ட இயக்கமான ஜமாதெல் மீலாது இப்ராஹீம் ( JMI ) சேர்ந்த மேலும் மூன்று பேர் பொலிசரால் அம்பாறையில்…
அண்ணன் தப்பிக்கிடையில் நடந்த சண்டையின் நடுவில் விலக்கு பிடிக்க சென்ற அம்மம்மா கத்தி குத்துக்கு இலக்கான நிலையில் உயிாிழந்துள்ளாா். இந்த…