Tue. Apr 23rd, 2024

News

பிறந்தநாள் கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு சென்ற இளைஞன் வைத்தியசாலையில்.

பிறந்தநாள் கொண்டாவடுவதற்காக கொழும்பிலிருந்து தனது சொந்த ஊரான திருகோணமலைக்கு செ ன்ற இளைஞன் ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ளாா்….

இளம் குடும்பஸ்த்தா் காட்டில் கொலை செய்யப்பட்டு எாியூட்டப்பட்ட கொரூரம்.

கோவில்குளம் பகுதியிலிருந்து வவுனியா நகருக்கு சென்ற நிலையில் காணாமல்போயிருந்த இளம் குடும்பஸ்த் தா் ஒருவா் வவுனியா கள்ளிக்காடு பகுதியில் எாியூட்டப்பட்ட…

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை குறிவைக்கும் சஜித் தரப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தன்பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் சஜித் பிரேமதாசாவின் தரப்பினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்….

தேசிய பாதுகாப்புடனான முழுப்பெறுப்பும் எனக்கு தருபவருக்கே ஆதரவு!! -சரத் பென்சேகா நிபந்தனை-

நாட்டின் தேசியப் பாதுகாப்பு தொடர்பிலான முழுப் பொறுப்பினையும் தன்னிடத்தில் வழங்க யார் இணங்குகின்றார்களோ அவருக்கே தனது ஆதரவு என்று முன்னாள்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்தையே ஆதரிக்கும்!! -அடித்து கூறுகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம்-

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று, முன்னாள் மீன் சின்னத்தில் சுயேட்சையாக ஜனாதிபதி…

தேர்தல் முறைகேடுகள் குறித்த 156 முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 156 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன….

கோத்தபாயவின் அதிரடி வாக்குறுதி ,சிறையில் உள்ள இராணுவத்தினர் அனைவரும் நவம்பர் 17 ஆம் திகதி விடுதலை

தவறான குற்றச்சாடுகளினால் சிறைகளில் உள்ள அணைத்து இராணுவத்தினரும் நவம்பர் 17 ஆம்திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற…

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் புதிய ஆட்சி!!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க பல சுற்று விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…

உயிரிழந்த யானைகளின் உடலில் விசம்!! -வெளியான அதிர்ச்சி தகவல்-

ஹபரனை தும்பிக்குளம் காட்டுப் பகுதியில் ஏழு யானைகளும் உயிரிழந்தமைக்காக காரணம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த யானைகளின் உடலில் விசம் கலந்திருப்பது பரிசோதணைகளின்…

கொள்ளையிட்ட பணம் மீளவும் மக்களிடம் ஒப்படைக்கப்படும்!! -மக்கள் முன் சூழுரைத்த அனுரகுமார-

நான் ஆட்சிக்கு வந்தால் முன்னைய ஆட்சியாளர்களால் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் மீளவும் மக்களிடம் ஒப்படைப்போம் என்று அனுரகுமார திசாநாயக…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்