Sun. Apr 12th, 2026

செய்திகள்

கட்டுநாயக்க விமானநிலையத்துக்கு சொகுசு பேருந்தில் செல்லும் பயணிகள் கவனத்துக்கு

சமீபகாலமாக A-9 வீதியில் ஏற்படும் விபத்துகள் காரணமாக சொகுசு பேருந்துகளை மக்கள் விமனநிலையத்துக்கும் கொழும்பு -யாழ்ப்பாணம் சென்றுவருவதற்கும் உபயோகப்படுத்துகிறார்கள். அதன்…

ஆசிரியர் தொழில் வாண்மை விருத்திக்கு முட்டுக்கட்டை போடும் வவுனியா வடக்கு கல்வி வலயம், ஆசிரியர்கள் கடும் விசனம்

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் கடமை புரியும் ஆசிரியர்களின் தொழில் வாண்மை விருத்தி மற்றும் அவர்களுக்கான தொழில் வாண்மை விருத்திக்கான…

நியூஸிலாந்து அணிக்கு எதிராக முதலாவது போட்டியில் வெற்றியை பதிவு செய்த இலங்கை

காலியில் இடம்பெற்ற இலங்கை நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டால் வென்றுள்ளது. முதலாவது…

பராமரிப்பின்றி இருக்கும் நெல்லியடி பஸ் தரிப்பிட மலசல கூடம்

நெல்லியடி பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத்திற்கு உரிய பராமரிப்பு இன்மையால் துப்பரவின்றி காணப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்….

ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  8வயதுச் சிறுவன் இளம் தந்தை இருவரும் பலி

ஆட்டோ விபத்துக்குள்ளானதில்  8 வயதுச் சிறுவன் மற்றும் இளம் தந்தை ஆகிய  இருவரும் பலியாகியுள்ளார்கள். நேற்றிரவு பதுளை  எல்ல கபரகல…

சென்னையை சேர்ந்த ஹோட்டல் அதிபர் ராஜ்குமார் நடராஜன் , வெளிநாட்டில் வாழும் ஈழத்தமிழர்களிடம் பணம் பெற்று தப்பி ஒட்டம்

சென்னையில் உள்ள தேவி நகர் ஆளப்பாக்கம் வளசரவாக்கம் பகுதியில் ரெமிஷா சர்வீஸ் அப்பார்ட்மெண்ட் ( Resmisha Service Appartment )…

தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப தன்னை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமரதுங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை

ஐக்கிய மக்கள் சுந்திர கூட்டமைப்பின் காலியாக உள்ள தேசிய பட்டியல் இடத்தை நிரப்ப தன்னை நியமிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா…

இந்திய கடலோர காவல் படையால் இரண்டு இலங்கை மீனவர்கள் கைது

யாழ்பாணம் மாவட்டம் பருத்தித்துறை பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களையும் ஒரு படகையும் இந்திய கடல் பகுதியில்…