அருணோதயக் கல்லூரியில் செயலி அறிமுகம்
நோர்வே தமிழ்ச் சங்கத்தினரால் அருணோதயக் கல்லூரியில் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியை இலகுபடுத்தும் நோக்கிலும்…
நோர்வே தமிழ்ச் சங்கத்தினரால் அருணோதயக் கல்லூரியில் செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டுப் போட்டியை இலகுபடுத்தும் நோக்கிலும்…
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட காற்பந்தாட்ட போட்டியில் வசாவிளான் மத்திய கல்லூரி அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக்…
தாழையடி உடுத்துறை மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு பாடசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளது….
முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி பலியான பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் இன்று பிற்பகல் குளவித்…
கல்வியமைச்சின் 2025.11.11ஆந் திகதி ED/09/12/02/02/05(I) இலக்க கடிதத்திற்கு முரணாக கல்வியமைச்சினதோ அல்லது வடமாகாண கல்வியமைச்சின் செயலாளரின் அனுமதியின்றி முறையற்ற விதமாக…
வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின் அனுசரணையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தினரால் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி செயற்பாடு நேற்று செவ்வாய்க்கிழமை…
சிரேஷ்ட பிரஜைகளின் உடலியல் மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கரவெட்டி பிரதேசத்தில் நடமாடும் சேவை இடம்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க…
நெல்லியடி சன சமூக நிலையத்தின் பொங்கல் விழா நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு நெல்லை முருகன் திருமண…
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவு கையாளும் நிலையங்களிலும், திருமண மண்டபங்களிலும், அன்னதான மடங்களிலும் லஞ்சீற் பாவனை…
நெல்லியடி பொலீஸ் பிரிவினருக்கு உட்பட்ட வடமராட்சி கரவெட்டி கோவிற்சந்தை பகுதியில் வீட்டின் கதவினை உடைத்து சுமார் 19 பவுனுக்கு மேல்…