Fri. Apr 19th, 2024

சிறப்புச் செய்திகள்

நடேசலிங்கம் பிரியகுடும்பத்துக்காக 30 மில்லியன் செலவு செய்த ஆஸ்திரேலிய அரசு

அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த நடேசலிங்கம் பிரியா குடும்பத்துக்காக , அந்தநாட்டின் அரசாங்கம் இதுவரை 30…

பிரபாகரனின் பெற்றோரை நானே காப்பாற்றினேன்!! -இப்படி கூறுகிறார் கோட்டா-

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாய், தந்தையை நானே காப்பாற்றினேன் என்று ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச…

கோட்டாவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!! -அமெரிக்கா நீதிமன்றம் கட்டளை-

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலைக்கு கோட்டாவே பொறுப்பு கூற வேண்டும் என்று லசந்த விக்ரமதுங்கவின் மகளான அஹிம்சா விக்ரமதுங்கவினால் தாக்கல்…

கோட்டாவை சர்வதேச நீதிமன்றில் நிறுத்து!! -யாழில் இன்று போராட்டம்-

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் பொதுஐன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளருமான கோத்தபாய ராஐபக்சவை கைது செய்து சர்வதேச குற்றவியல் நீதி மன்றில்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் !

இன்று (22) 9 மாகாணங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக செல்லவுள்ளனர். ஐரோப்பிய…

வடக்கு கிழக்கு இணைப்பை எதிர்க்கிறோம், மற்றைய கோரிக்கைகள் நியாயமானவை -ஜேவிபி

ஜனாதிபதி தேர்தலுக்காக தமிழ்க் கட்சிகள் வேட்பாளர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளில் பலவற்றை ஏற்றுக்கொள்வதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இருந்தபோதிலும் வடக்கு…

யாழ்.போதனா வைத்திய சாலை படுகொலை!! -32 ஆவது நினைவேந்தல்-

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து இந்தியப் படைகள் அரங்கேற்றிய கொலை வெறித் தாக்குதலில் கொல்லப்பட்ட 21 மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட…

தனிமையில் இருந்த வயோதிபப் பெண் கொலை!! -யாழ் கோண்டாவில் பகுதியில் கொடூரம்-

யாழ்ப்பாணம் – கோண்டாவில் நெட்டிலிப்பாய் பிள்ளையார் கோவிலடியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த வயோதிபப் பெண் கழுத்து அறுத்துக் கொலை…

கணக்கில் இல்லாத 2994 பேர் இன்னமும் சிறைகளில்? அல்லது கொல்லப்பட்டார்களா ?பதில் சொல்லுவாரா கோத்தா ?

கடந்த வாரம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சரணடைந்தோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ,சரணடைந்த 13,784 பேர்…

யாழ்.நீதிமன்றம் மீது தாக்குதல்;!! -4 ஆண்டுகளின் பின் குற்றப்பத்திரிகை தாக்கல்-

யாழ்.நீதிமன்ற கட்டடத் தொகுதி மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் 4 ஆண்டுகளின் பின் 35 சந்தேகநபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்