Thu. May 21st, 2026

Raja

மாணவியின் தவறான முடிவு

தவறான முடிவெடுத்து சுழிபுரம் விக்டோரியா கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (5) நடபெற்றுள்ளது. இதில் சுழிபுரம் விக்டோரியா கல்லூரியில்…

வீதி றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் பலி

வீதியை திருத்தும்  றோலருக்குள் அகப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று (5) பிற்பகல் கொடிகாமம் வீதி முள்ளிப் பகுதியில் நடைபெற்றுள்ளது….

ஊரடங்கு நீடிப்பு- கண்காணிப்பில் ஜனாதிபதி

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர் கடும் கண்காணிப்பில்  கொவிட் ஒழிப்பு சிறப்பு செயலணி செயலாற்றுவதற்கு ஜனாதிபதி இன்று (5) பல…

தொலைக்காட்சியில் மாணவர்களுக்கான கருத்தரங்குகள்

மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் பல்வேறு தொலைக்காட்சி மற்றும் Zoom எனப் பலவழிகளில் நடைபெற்று வருகின்றது.  இதன்படி இன்று வியாழக்கிழமை கல்வி…

கரவெட்டியில் குண்டு சிறிது நேரம் பதற்றம்

கரவெட்டி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு இன்று (4) அருகில் குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் சிறிது நேரம்  பதற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று…

பருத்தித்துறையில் தொடர் களவு பாடசாலை மாணவன் உட்பட மூவர் கைது

தொடர் களவில் ஈடுபட்ட பாடசாலை மாணவன் உட்பட  மூன்று இளைஞர்களைப் பருத்தித்துறை பொலீஸார் நேற்று (3) கைது செய்துள்ளனர். கடந்த…

தொற்று நீக்கம் செய்து கடைகள் மீண்டும் திறப்பு

யாழில் மூடப்பட்ட கடைகள் தொற்று நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் இன்று (4) திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. யாழ் நவீன சந்தைக்…

புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு சிலாவத்தை சுவாமிதோட்ட பகுதியில் நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில பொலீசாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (3) சிலாவத்தை சுவாமிதோட்ட பகுதியில்…