Sun. Apr 12th, 2026

Raja

லயன்ஸ் கழகத்தினரால் வடமராட்சியில் விழிப்புணர்வு

வடமராட்சி பல இடங்களில் கொரோனா விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்,  முகக் கவசங்கள்,  கைகழுவும் திரவங்கள் என்பன இன்று (9) திங்கட்கிழமை…

குருதிக் கறையுடன் சேட், பெண் கிராம அலுவலகர் கணவர் கைது

குருதிக்கறையுடன் சேட், சந்தேகத்தின் பேரில் மாந்தை மேற்கு பெண் கிராம அலுவலகரின் கணவர் நேற்று (8) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ…

புகையிரத சேவைகள் இன்று முதல் ஆரம்பம்

இன்று (9) முதல் அலுவலக புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இச்சேவை…

புதுக்குடியிருப்பில் கொரோனா பூசை

புதுக்குடியிருப்பு கந்தசாமி ஆலயத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டி மிருத்திஞ்ச ஹோம யாக பூசை இன்று…

ஊருக்கு தளர்த்தப்பட்டாலும் தனிமைப்படுத்திய இடங்கள் அறிவிப்பு

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நாளை (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டாலும் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் அவ்வாறே பேணப்படும். கொழும்பில்…

பருத்தித்துறையில் ஹெல்மெட் திருட்டு அதிகரிப்பு

பருத்தித்துறை கடற்கரையில் ஹெல்மெட் திருட்டுச் சம்பவம் அதிகரித்து வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை மூர்கக் கடற்கரை பகுதி…

காடுகளுக்குள் பெளத்த விகாரை

வவுனியா வடக்கு காட்டுப் பகுதியில் விகாரைகளை அமைத்து பெளத்த மத வழிபாடுகளுக்கு சான்று விளைவிக்கும் செயற்பாடு நடைபெற்று வருவதாக அப்பகுதி…

கரவெட்டியில் கொரோனா இல்லை

கரவெட்டி சுகாதார பிரிவில் உள்ள ஆண்டாவளவு கிராம மக்களுக்கு எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. போலியாகொட…

நால்வர் கொரோனாவால் பலி

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது. 3 பெண்களும் ஒரு ஆணுமே…

குடும்பஸ்தர் சாவு அதிர்ச்சியில் பேர்த்தியாரும் சாவு

இளம் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்த செய்தி கேட்டு அவரது பேத்தியான வயோதிப் பெண்ணும் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் உடுவில் ஆலடியில்…