Sat. Apr 20th, 2024

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி கல்லூரியின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா

அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி கல்லூரியின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழா நாளை மறுதினம்  வெள்ளிக்கிழமை காலை 7.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்லூரி முதல்வர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி தலைமையில் நடைபெறவுள்ளது.  இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் வி.வேதநாயகன், மற்றும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் பிரதேச செயலர் திருமதி சுபாசினி மதியழகன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்
Share This:

தொடர்புகளுக்கு