Sat. Apr 20th, 2024

வீட்டில் வாள்கள் இளைஞன் கைது

கொக்குவில் மஞ்சவனப் பகுதியில் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீடொன்றில் வாள்கள் வைத்திருப்பதாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் நடாத்திய போது இரண்டு வாள்கள் மீட்கப்பட்டுள்ளது.  அந்த வீட்டில் இருந்த 19 வயது இளைஞன் ஒருவரை பொலீஸார் கைது செய்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்