Wed. Apr 24th, 2024

வாள் வெட்டுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 4 பேர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் வாள் வெட்டுடன் சம்பந்தப்பட்ட இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற மோதலில் 4 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா பாணியில் ஹயஸ் வானில் வந்தவரை,  பட்டாரக வாகனத்தில் வந்தவர்கள் மோதித் தள்ளிவிட்டு வாள் வெட்டு நடாத்தியுள்ளனர்.
சம்பவத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலீஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்