Fri. Apr 26th, 2024

வல்வெட்டித்துறை, உடுவில், கோப்பாய் பகுதியில் அதிகளவான தொற்றாளர்கள்

வல்வெட்டித்துறை, உடுவில் மற்றும்  பகுதிகளில் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இன்று புதன்கிழமை யாழ் மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வல்வெட்டித்துறை ஆதிகோயிலடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 11 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அத்துடன் உடுவில் சுகாதார பிரிவில் 23 பேருக்கும், கோப்பாய் சுகாதார பிரிவில் 20 பேருக்கும்,  தெல்லிப்பளை சுகாதார பிரிவில் மூவருக்கும்,  நல்லூர் சுகாதார பிரிவில் 4 பேருக்கும்,  யாழ்ப்பாணம் சுகாதார பிரிவில் 12 பேருக்கும்,  மருதங்கேணி சுகாதார பிரிவில் 3 பேருக்கும்,  ஊர்காவற்துறை சுகாதார பிரிவில் 3 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை இருவருக்கும் என யாழ் மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்