வடமாகாண தடகள தொடர் ஆரம்பம்
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் சற்று முன்னர் 30ம் திகதி வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் 4ம்திகதி வரை தொடர்ந்து 5 நாட்கள் இடம்பெறவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணிக்கு வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் ஆரம்பமாகிய
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண கல்வி பண்பாட்டு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் கலந்து கொண்டதோடு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்விப் பணிப்பாளர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.